sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடியில் பன்றிகள் அதிகரிப்பு

/

காரைக்குடியில் பன்றிகள் அதிகரிப்பு

காரைக்குடியில் பன்றிகள் அதிகரிப்பு

காரைக்குடியில் பன்றிகள் அதிகரிப்பு


ADDED : நவ 25, 2024 06:33 AM

Google News

ADDED : நவ 25, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடி மாநகராட்சியில் தடையை மீறி வளர்ப்பதாலும், தெருக்களில் சுற்றித் திரியும் பன்றிகளால் சுகாதாரக் கேடு நிலவி வருகிறது.

காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லைக்குள் பன்றி வளர்ப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பன்றி வளர்ப்பு குறைந்ததோடு, தெருக்களில் பன்றிகள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. ஆனால், மீண்டும் பன்றிகள் அதிகரிக்க தொடங்கியது. காரைக்குடி சந்தை, கணேசபுரம், கிணற்றடி காளியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குப்பை, கழிவுகளை திண்பதற்கு கூட்டம் கூட்டமாக பன்றிகள் வருவதோடு தெருக்களிலும் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:

பன்றியை பட்டி போட்டு வளர்க்க வேண்டும். வெளியில் திரிய விட்டால் சுகாதார கேடு ஏற்படும். பன்றிகளை பிடிக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. ரோட்டில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் அடைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம், என்றனர்.






      Dinamalar
      Follow us