sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்

/

ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்

ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்

ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்


ADDED : மார் 24, 2025 05:49 AM

Google News

ADDED : மார் 24, 2025 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்து என்பது உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், சகாயதைனேஸ் தலைமை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், ராம்குமார் முன்னிலை வகித்தனர்.

மாநில உயர்மட்டக்குழு செல்வம் துவக்கி வைத்தார்.

மாவட்ட உயர்மட்டக்குழு ராசா, சேசுராஜ், வனிதா, ஆரோக்கியராஜ், மலைராஜ், பாண்டியராஜன், அருள், கண்ணதாசன், தமிழரசன், லதா, கோவிந்தராஜ், ஜெய்சங்கர், ஜீவானந்தம், தங்கபாண்டியன், ஜெயபிரகாஷ், சிவா, மாரி, முத்துச்சாமி பங்கேற்றனர். மாநில உயர்மட்டக்குழு சேதுசெல்வம் நிறைவுரை ஆற்றினார்.






      Dinamalar
      Follow us