sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

செம்பனுாரில் ஜல்லிக்கட்டு

/

செம்பனுாரில் ஜல்லிக்கட்டு

செம்பனுாரில் ஜல்லிக்கட்டு

செம்பனுாரில் ஜல்லிக்கட்டு


ADDED : மார் 17, 2025 06:37 AM

Google News

ADDED : மார் 17, 2025 06:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அருகே செம்பனுாரில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் குத்தியதில் 28 பேர் காயமுற்றனர்.

இங்கு நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் 420 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டி 6 சுற்றுக்களாக நடந்தது. இதில் மதுரை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 700 காளைகள் பங்கேற்றன. ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.எஸ்., கோட்டை போலீஸ் ரஞ்சித் வாகனத்தில் ஏறும் போது தவறிவிழுந்து காயமுற்றார்.

காளைகள் முட்டியதில் 28 பேர் காயமுற்று, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டி.எஸ்.பி., அமலஅட்வின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us