sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரேஷனில் பொங்கல் தொகுப்பு  பெற ஜன.,25 கால அவகாசம்   இணை பதிவாளர் தகவல்

/

ரேஷனில் பொங்கல் தொகுப்பு  பெற ஜன.,25 கால அவகாசம்   இணை பதிவாளர் தகவல்

ரேஷனில் பொங்கல் தொகுப்பு  பெற ஜன.,25 கால அவகாசம்   இணை பதிவாளர் தகவல்

ரேஷனில் பொங்கல் தொகுப்பு  பெற ஜன.,25 கால அவகாசம்   இணை பதிவாளர் தகவல்


ADDED : ஜன 20, 2025 05:20 AM

Google News

ADDED : ஜன 20, 2025 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பினை கார்டுதாரர்கள் ஜன.,25 வரை பெற்றுக்கொள்ளலாம் என கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, மாவட்ட அளவில் 829 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 91 கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களில் அரிசி வாங்குவோர், அகதிகள் முகாமில் வசிப்போர் என 4 லட்சத்து 17 ஆயிரத்து 664 கார்டுதாரர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு பொங்கல் தொகுப்பாக தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, 6 அடி உயர கரும்பு ஜன., 18 வரை வழங்கினர். அதன்படி இம்மாவட்டத்திற்கு அரிசி, சர்க்கரை என 4 லட்சத்து 16 ஆயிரத்து 476 கிலோ ஒதுக்கப்பட்டது.

அதில், 3 லட்சத்து 58 ஆயிரத்து 775 கிலோ கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இன்னும் ரேஷன் கடைகளில் 57 ஆயிரத்து 701 கிலோ பச்சரிசி, சர்க்கரை இருப்பில் உள்ளது.

ஜன., 18 வரை 86.46 சதவீதம் பொங்கல் தொகுப்பு வினியோகம் செய்துள்ளனர்.

எஞ்சிய கார்டுதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு கிடைக்க செய்யும் நோக்கில், பொங்கல் தொகுப்பு பெறுவதற்காக கால அவகாசம் ஜன.,25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என்றார்.

துணை பதிவாளர் (பொது வினியோகம்) பாபு உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us