sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரயிலில் தவறவிட்ட பை உரியவரிடம் சேர்ப்பு

/

ரயிலில் தவறவிட்ட பை உரியவரிடம் சேர்ப்பு

ரயிலில் தவறவிட்ட பை உரியவரிடம் சேர்ப்பு

ரயிலில் தவறவிட்ட பை உரியவரிடம் சேர்ப்பு


ADDED : பிப் 20, 2025 07:30 AM

Google News

ADDED : பிப் 20, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: காரைக்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் 7வது தெருவைச் சேர்ந்த ஆதிநாராயணன் மகன் யோகேஷ் 18, இவர் சென்னையில் இருந்து மண்டபம் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த போது தான் கொண்டு வந்த ஒரு பையில் அலைபேசி மற்றும் முக்கிய ஆவணங்களை வைத்திருந்தார்.

காரைக்குடியில் இறங்கும்போது பையை மறந்து விட்டு சென்றார்.இதுகுறித்து அவர் ரயில்வே போலீசாருக்குதகவல் தெரிவித்ததை தொடர்ந்து மானாமதுரையில் இருந்த ரயில்வே போலீஸ் முருகன், அவர் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்து யோகேஷ் கொண்டு வந்த பையை கண்டுபிடித்து அவரது தந்தை ஆதிநாராயணனை மானாமதுரை ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us