sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 காரைக்குடி நபரிடம் ரூ.93 ஆயிரம் மோசடி

/

 காரைக்குடி நபரிடம் ரூ.93 ஆயிரம் மோசடி

 காரைக்குடி நபரிடம் ரூ.93 ஆயிரம் மோசடி

 காரைக்குடி நபரிடம் ரூ.93 ஆயிரம் மோசடி


ADDED : டிச 01, 2025 06:44 AM

Google News

ADDED : டிச 01, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: காரைக்குடியில் ரூ.10 லட்சம் கடன் தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.93,000 மோசடி செய்தவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

காரைக்குடி நாவலர் தெரு 42 வயது ஆண். இவரது அலைபேசிக்கு நவ.10ல் ஒருவர் பேசினார். அவர் ரூ.10 லட்சம் கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார்.

பின்னர் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.93 ஆயிரத்து 850 செலுத்தியுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர் கடன் பெற்றுத்தராமல் மோசடி செய்தார். இது குறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us