sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கருப்பூர்-எஸ்.எஸ்.கோட்டை ரோடு புதுப்பிக்கும் பணி தாமதம்

/

கருப்பூர்-எஸ்.எஸ்.கோட்டை ரோடு புதுப்பிக்கும் பணி தாமதம்

கருப்பூர்-எஸ்.எஸ்.கோட்டை ரோடு புதுப்பிக்கும் பணி தாமதம்

கருப்பூர்-எஸ்.எஸ்.கோட்டை ரோடு புதுப்பிக்கும் பணி தாமதம்


ADDED : செப் 09, 2025 04:12 AM

Google News

ADDED : செப் 09, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார்--மேலுார் ரோட்டில் பறவைகள் சரணாலயம் அருகில் விடுபட்ட பகுதிக்கான சாலைப் பணிகளை துவக்க கிரா மத்தினர் கோரியுள்ளனர்.

திருப்புத்துாரிலிருந்து மேலுாருக்கு செல்லும் நெடுஞ்சாலை 3 ஆண்டு களுக்கு முன்பாக சென்னை-கன்னியாகுமரி தொழிற்வடச்சாலை திட்டத்தின் கீழ் விரிவுபடுத்தப்பட்டது. அதில் கருப்பூரிலிருந்து எஸ்.எஸ்.கோட்டை வரை 4 கி.மீ. வரை சாலைப்பணிகள் நடைபெறவில்லை. அப்பகுதியில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் இருந்ததால் வனத்துறை அனுமதி பெறுவதற்காக பணிகள் தாமதமானது.

கடந்த ஆண்டில் வனத்துறை அனுமதி அளித்தும் இதுவரை பணிகள் நடைபெறவில்லை. இதனால் அப்பகுதியினர் விரைவாக ரோடு பணிகளை பூர்த்தி செய்ய கோரியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'தற்போது நிதி அனுமதியாகி டெண்டர் பணிகள் நிறைவடைந்து விட்டன. விரைவில் பணிகள் துவங்கும்' என்று தெரி வித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us