sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மன்னர் கல்லுாரி தமிழ் மன்ற பரிசளிப்பு விழா

/

மன்னர் கல்லுாரி தமிழ் மன்ற பரிசளிப்பு விழா

மன்னர் கல்லுாரி தமிழ் மன்ற பரிசளிப்பு விழா

மன்னர் கல்லுாரி தமிழ் மன்ற பரிசளிப்பு விழா


ADDED : மார் 22, 2025 05:02 AM

Google News

ADDED : மார் 22, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் தமிழ் மன்றத்தின் சார்பில்கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா நடந்தது.

மன்ற ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்றார். முதல்வர் துரையரசன் தலைமை வகித்தார். பேராசிரியர்கள்அழகுச்சாமி, கலைச்செல்வி பேசினர்.

தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சீதாலெட்சுமி மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். மாணவத் தலைவி அழகுமீனாள் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us