sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பிள்ளைவயல் காளி கோயிலில் பிப்.10ல் கும்பாபிேஷகம் : பிப்.8ல் யாகவேள்வி துவக்கம்

/

பிள்ளைவயல் காளி கோயிலில் பிப்.10ல் கும்பாபிேஷகம் : பிப்.8ல் யாகவேள்வி துவக்கம்

பிள்ளைவயல் காளி கோயிலில் பிப்.10ல் கும்பாபிேஷகம் : பிப்.8ல் யாகவேள்வி துவக்கம்

பிள்ளைவயல் காளி கோயிலில் பிப்.10ல் கும்பாபிேஷகம் : பிப்.8ல் யாகவேள்வி துவக்கம்


ADDED : பிப் 01, 2025 05:06 AM

Google News

ADDED : பிப் 01, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் கும்பாபிேஷகம் பிப்.10ம் தேதி காலை 9:00 முதல் 10:25 மணிக்குள் நடைபெறும்.

ஹிந்து அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா நடைபெறும். இக்கோயிலில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்து பிப்.8ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு இசை, அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக பூஜை துவங்குகிறது. அன்று மாலை 4:00 மணிக்கு அங்குரார்ப்பணம்,கடஸ்தாபனம், தீபாராதனை, இரவு 8:00 மணிக்கு கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம் நடைபெறும்.

பிப்., 9 அன்று காலை 8:00 மணிக்கு மேல் இசை, 2 ம் கால யாக வேள்வி, எந்திர ஸ்தாபனம், பூர்ணாகுதி, மாலை 4:15 மணிக்கு 3ம் கால யாகவேள்வி, இரவு 8:00 மணிக்கு கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெறும்.

பிப்.10 அன்று அதிகாலை 5:30 மணிக்கு 4ம் கால யாகவேள்வி, கோ பூஜை, மகா பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல், காலை 9:05 முதல் 10:25 மணிக்குள் கடம் புறப்பாடு, விமான கும்பாபிேஷகம், சாலகோபுர கும்பாபிேஷகம் நடைபெறும். சிறப்பு அலங்காரத்தில் பிள்ளைவயல் காளி எழுந்தருள்வார். இரவு வள்ளி திருமணம் நாடகம் நடைபெறும். பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் ராமசுப்பிரமணிய ராஜா கும்பாபிேஷக பூஜைகளை செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us