sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 திருமலை அய்யனார் கோயிலில் டிச. 7 ல் கும்பாபிேஷகம் 

/

 திருமலை அய்யனார் கோயிலில் டிச. 7 ல் கும்பாபிேஷகம் 

 திருமலை அய்யனார் கோயிலில் டிச. 7 ல் கும்பாபிேஷகம் 

 திருமலை அய்யனார் கோயிலில் டிச. 7 ல் கும்பாபிேஷகம் 


ADDED : டிச 03, 2025 06:06 AM

Google News

ADDED : டிச 03, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட திருமலை மலைமீதுள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலின் உப கோயிலான அடிவாரத்தில் உள்ள கடம்பவன அய்யனார் கோயில் புனரமைக்கப்பட்டது. இக்கோயிலில் கும்பாபிேஷகம் நடத்த கிராமத்தினர் திட்டமிட்டனர். இக்கோயிலில் டிச., 6 ம் தேதி காலை 10:35 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, இரவு 7:00 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை, பூர்ணா ஹூதியுடன் துவங்குகிறது.

டிச., 7ம் தேதி காலை 6:30 மணிக்கு கோபூஜை, வேதபாராயணம், நாடி சந்தன பூஜை செய்து, அன்று காலை 9:45 மணி முதல் 10:45 மணிக்குள் கடம்பவன அய்யனார் கோயில் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர்.

தேவஸ்தான கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் கணேச குருக்கள், சேதுநகர் மக்கள் கும்பாபிேஷக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us