sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

லேப் டெக்னீசியன் நேரடி நியமன எழுத்து தேர்வு வேண்டும் சங்க பொது செயலாளர் பேட்டி

/

லேப் டெக்னீசியன் நேரடி நியமன எழுத்து தேர்வு வேண்டும் சங்க பொது செயலாளர் பேட்டி

லேப் டெக்னீசியன் நேரடி நியமன எழுத்து தேர்வு வேண்டும் சங்க பொது செயலாளர் பேட்டி

லேப் டெக்னீசியன் நேரடி நியமன எழுத்து தேர்வு வேண்டும் சங்க பொது செயலாளர் பேட்டி


ADDED : ஜூலை 14, 2025 06:34 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: ''அரசு மருத்துவமனைகளில் லேப் டெக்னீசியன் 2 ம் நிலை நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வினை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்,'' என, சிவகங்கையில் அரசு லேப் டெக்னீசியன் சங்க மாநில பொது செயலாளர் ஷாஜஹான் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் தலைமை லேப் டெக்னீசியன் அலுவலர் பணியிடங்களை உருவாக்கி நிரப்பிட வேண்டும். ரத்த வங்கி மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், தேனி மற்றும் வேலுார் மருத்துவ கல்லுாரிகளில் காலமுறை ஊதியத்தில் லேப்டெக்னீசியன் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.

அரசாணை 262ஐ ரத்து செய்ய வேண்டும். லேப் டெக்னீசியன் 2 ம் நிலை நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வினை அமல்படுத்த வேண்டும். அனைத்து காலிபணியிடங்களையும் காலமுறை சம்பளத்தில் நியமிக்க அரசு முன்வர வேண்டும். லேப் டெக்னீசியன்களுக்கென கவுன்சிலையும் உருவாக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us