sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விரிவுரையாளர்கள் போராட்டம்

/

விரிவுரையாளர்கள் போராட்டம்

விரிவுரையாளர்கள் போராட்டம்

விரிவுரையாளர்கள் போராட்டம்


ADDED : ஜன 29, 2025 07:27 AM

Google News

ADDED : ஜன 29, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூலாங்குறிச்சி : திருப்புத்துார் ஒன்றியம் பூலாங்குறிச்சி வ.செ.சிவ அரசு கலைக் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க போராட்டம் நடத்தினர். கவுரவ விரிவுரையாளர் ரமேஷ் தலைமை வகித்தார். கவிதா வரவேற்றார்.

போராட்டத்தின் அவசியம் குறித்து பரமானந்தம் விளக்கவுரை ஆற்றினார். பணி நிரந்தரம் செய்ய கோரியும், தற்போதைய பணிக்கு யுஜிசி பரிந்துரைத்த ஊதியம் ரூ. 57,500 வழங்க கோருதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. முருகேசன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us