sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிறுமி பலாத்காரம் செய்து கொலை: வாலிபருக்கு ஆயுள்

/

சிறுமி பலாத்காரம் செய்து கொலை: வாலிபருக்கு ஆயுள்

சிறுமி பலாத்காரம் செய்து கொலை: வாலிபருக்கு ஆயுள்

சிறுமி பலாத்காரம் செய்து கொலை: வாலிபருக்கு ஆயுள்


ADDED : ஜூன் 30, 2025 11:59 PM

Google News

ADDED : ஜூன் 30, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி 23. இவர் அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை 2016 ஜூலை 11ல் பள்ளியில் இருந்து வரும்போது கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

மானாமதுரை போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

இதில் கார்த்திக்கிற்கு ஆயுள் தண்டனையும் ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்த நீதிபதி கோகுல்முருகன், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு இழப்பீடாக அரசு ரூ.7 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us