sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நான்கு வழிச்சாலையில் எரியாத விளக்குகள்

/

நான்கு வழிச்சாலையில் எரியாத விளக்குகள்

நான்கு வழிச்சாலையில் எரியாத விளக்குகள்

நான்கு வழிச்சாலையில் எரியாத விளக்குகள்


ADDED : ஆக 22, 2025 02:53 AM

Google News

ADDED : ஆக 22, 2025 02:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: மதுரை -- பரமக்குடி நான்கு வழிச்சாலையில் உயர் மின்கோபுர விளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரியாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது.

நான்கு வழிச்சாலையில் கீழடி, மணலுார், சக்குடி விலக்கு, திருப்புவனம் பைபாஸ், பிரமனுார் விலக்கு உள்ளிட்ட இடங்களில் உயர் மின்கோபுர விளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்து நேரிட்டது.

சக்குடி விலக்கில் இரவு நேரத்தில் அதிகளவில் விபத்து நடந்தது. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்திகள் வெளியானதை அடுத்து உயர் மின்கோபுர விளக்குகள் பொருத்தப்பட்டன. பொருத்தப்பட்ட மின்விளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரியாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.






      Dinamalar
      Follow us