sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தனியார் வங்கியில் கடன்; ரூ.1.93 லட்சம் மோசடி

/

தனியார் வங்கியில் கடன்; ரூ.1.93 லட்சம் மோசடி

தனியார் வங்கியில் கடன்; ரூ.1.93 லட்சம் மோசடி

தனியார் வங்கியில் கடன்; ரூ.1.93 லட்சம் மோசடி


ADDED : ஜூலை 30, 2025 12:24 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மேலவேலுார் கிராமத்தை சேர்ந்த இளைஞர் அலைபேசிக்கு கடந்த மாதம் கடன் தொடர்பான குறுஞ்செய்தி வந்துள்ளது.

பின்னர் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு தனியார் வங்கியின் பெயரை கூறி பேசியுள்ளார். இளைஞருக்கு லோன் தருவதாக ஆசைவார்த்தை கூறினார். அவர் கூறியதை நம்பிய அந்த இளைஞர் அவர் கூறி வங்கி கணக்கிற்கு ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 583 ரூபாயை பல தவணைகளில் அனுப்பியுள்ளார்.

பணத்தை பெற்ற அந்த நபர் லோன் தராமல் ஏமாற்றியுள்ளார். இழந்த பணத்தை மீட்டு தருமாறு அந்த இளைஞர் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us