sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

முறையூர் அரசு பள்ளி நுாற்றாண்டு விழா

/

முறையூர் அரசு பள்ளி நுாற்றாண்டு விழா

முறையூர் அரசு பள்ளி நுாற்றாண்டு விழா

முறையூர் அரசு பள்ளி நுாற்றாண்டு விழா


ADDED : மார் 16, 2025 12:39 AM

Google News

ADDED : மார் 16, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் அரசு தொடக்கப்பள்ளியின் நுாற்றாண்டு விழா நடந்தது.

முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பொன்.குணசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் என்.எம்.சுரேஷ், சத்தியமூர்த்தி, கோயில் கண்காணிப்பாளர் மாணிக்கம் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கலா வரவேற்றார்.

அறந்தாங்கி நிஷா பேசினார். மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. போட்டியை தமிழ்நாடு உடற்கல்வி விளையாட்டு பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுந்தர், டாக்டர்கள் குமரேசன், அருள்மணி நாகராஜன் துவக்கி வைத்தனர். விழாவில் வட்டாரக் கல்வி அலுவலர் கலைச்செல்வி, தேசிய நல்லாசிரியர் சக்திவேல், சொக்கநாதன், விஸ்வநாதன், கோபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us