ADDED : செப் 28, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் புதிததாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் நேற்று மதியம் 3:30 மணிக்கு 50 வயது மதிக்க தக்க ஆண் இறந்து கிடந்தார்.
அவர் பெயர் முகவரி தெரியாததால் அவரை உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி விசாரித்து வருகின்றனர்.