sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 போலீசை கட்டையால் அடித்தவர் கைது

/

 போலீசை கட்டையால் அடித்தவர் கைது

 போலீசை கட்டையால் அடித்தவர் கைது

 போலீசை கட்டையால் அடித்தவர் கைது


ADDED : டிச 31, 2025 04:57 AM

Google News

ADDED : டிச 31, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை தாலுகா எஸ்.ஐ., சக்திவேல் இரண்டாம் நிலை காவலர் சூர்யகுமார் உள்ளிட்ட போலீசார் நாட்டரசன்கோட்டையில்

குற்றப்பதிவேடு குற்றவாளியான ஆலடியார் தெரு கணேசன் மகன் ஈஸ்வரனை 38 கண்காணிக்க சென்றனர். அப்போது ஈஸ்வரன் எஸ்.ஐ., மற்றும் உடன் இருந்த போலீசாரை அசிங்கமாக பேசி கையில் வைத்திருந்த கட்டையால் சூர்யகுமாரை தோள்பட்டையில் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். அவரை எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசார் பிடித்தனர். காயமடைந்த சூர்யகுமாரை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஈஸ்வரனை இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் கைது செய்தார்.






      Dinamalar
      Follow us