sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோவில் கலசங்களை திருடியவர் கைது

/

கோவில் கலசங்களை திருடியவர் கைது

கோவில் கலசங்களை திருடியவர் கைது

கோவில் கலசங்களை திருடியவர் கைது


ADDED : அக் 10, 2024 09:06 PM

Google News

ADDED : அக் 10, 2024 09:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டி.டி.நகர் கற்பக விநாயகர் கோவிலில் 45 நாட்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது.

நேற்று காலை கோவிலை திறந்தபோது அதன் கோபுரத்தில் இருந்த ஏழு கலசங்கள் திருடு போயிருந்தது தெரிந்தது.

இதுகுறித்து விசாரித்த போலீசார், கல்லல் அருகே உள்ள கல்லுப்பட்டியைச் சேர்ந்த கண்ணப்பன் மகன் முருகேசன், 45, என்பதும், கோவில் கலசங்களை திருடி மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது.

அவரை கைது செய்து, கலசங்களை போலீசார் மீட்டனர். அவரிடமிருந்த சிலைகள் தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us