sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரை நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் செடிகளால் விபத்து

/

மானாமதுரை நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் செடிகளால் விபத்து

மானாமதுரை நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் செடிகளால் விபத்து

மானாமதுரை நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் செடிகளால் விபத்து


ADDED : மார் 05, 2024 05:46 AM

Google News

ADDED : மார் 05, 2024 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை,ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில் மானாமதுரை அருகே சென்டர் மீடியனில் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காததற்கு மதுரை ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மதுரை, ராமேஸ்வரம் இடையே உள்ள 4 வழிச்சாலையில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலப்பசலை மேம்பாலம் அருகே சென்டர்மீடியனில் அதிகளவில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனை அகற்றக் கோரி பலமுறை 4வழிச்சாலை நிர்வாகத்திடம் மக்கள் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மதுரை, ராமேஸ்வரம் 4 வழிச்சாலை நடுவே வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us