sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தாயமங்கலத்தில் மண்டபம் பக்தர்கள் வேண்டுகோள்

/

தாயமங்கலத்தில் மண்டபம் பக்தர்கள் வேண்டுகோள்

தாயமங்கலத்தில் மண்டபம் பக்தர்கள் வேண்டுகோள்

தாயமங்கலத்தில் மண்டபம் பக்தர்கள் வேண்டுகோள்


ADDED : ஜன 23, 2025 04:16 AM

Google News

ADDED : ஜன 23, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் உள்பிரகாரத்தில் மண்டபம் கட்ட வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனியில் பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.இந்த விழாவின் போது பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி செல்வர்.

கோயிலில் உள் பிரகாரத்தில் மண்டப வசதி இல்லாத காரணத்தினால் பக்தர்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். திருவிழா காலங்களில் மட்டும் தகரங்களைக் கொண்டு தற்காலிகமாக கொட்டகை அமைத்து வருகின்றனர்.

இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.ஆகவே ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பக்தர்களின் நலன் கருதி உடனடியாக கோயிலின் உட்பிரகாரத்தில் கல் மண்டபம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us