sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 மானாமதுரை கோயிலில் உண்டியல் கொள்ளை முகமூடி நபர் கைவரிசை

/

 மானாமதுரை கோயிலில் உண்டியல் கொள்ளை முகமூடி நபர் கைவரிசை

 மானாமதுரை கோயிலில் உண்டியல் கொள்ளை முகமூடி நபர் கைவரிசை

 மானாமதுரை கோயிலில் உண்டியல் கொள்ளை முகமூடி நபர் கைவரிசை


ADDED : நவ 17, 2025 01:43 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முகமூடி அணிந்த நபர் வைகைகரை அய்யனார், சோனையா சுவாமி கோயில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மானாமதுரை தாயமங்கலம் ரோடு அலங்கார குளம் அருகே வைகை கரை அய்யனார், சோனையா சுவாமி கோயில் உள்ளது. முன் மண்டபத்தில் இருந்த உண்டியலை நேற்று முன்தினம் இரவு துணியால் முகத்தை மூடிக்கொண்டு வந்த நபர், துாக்கி சென்றார்.

கோயில் எதிர்புறம் வைத்து அதை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றார்.

நேற்று காலை கோயிலை திறக்க வந்த நிர்வாகிகள் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்தனர். இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின்படி போலீசார் இதில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us