UPDATED : ஆக 16, 2026 03:43 PM
ADDED : ஆக 16, 2026 03:10 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி:காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூர் சி.ஏ.எஸ்.எப் 4 வது பட்டாலியன் உதவி கமாண்டர் மோகனுக்கு குடியரசு தலைவர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சி.ஏ.எஸ்.எப்., அதிகாரிகள் 2 பேருக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கங்கள், 22 பேருக்கு திறம்பட பணியாற்றியதற்கான காவல் பதக்கங்கள், ஒருவருக்கு சிறப்பு பணிக்கான குடியரசுத் தலைவர் தீயணைப்பு சேவை பதக்கம், 3 பேருக்கு திறம்பட பணியாற்றியதற்கான தீயணைப்பு சேவை பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூர் சி.ஏ.எஸ்.எப் 4 வது பட்டாலியன் உதவி கமாண்டர் மோகனுக்கு குடியரசு தலைவர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
