sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வயலுக்கு மருந்து: 28 கோழி பலி

/

வயலுக்கு மருந்து: 28 கோழி பலி

வயலுக்கு மருந்து: 28 கோழி பலி

வயலுக்கு மருந்து: 28 கோழி பலி


ADDED : செப் 24, 2025 08:42 AM

Google News

ADDED : செப் 24, 2025 08:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காளையார்கோவில் : காளையார்கோவில் அருகே ஒருபோக்கி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் 52. இவர் வீட்டில் 50க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி வளர்த்து வருகிறார். இவரது கோழிகள் நேற்று முன்தினம் அருகே உள்ள வயலில் இரைதேடி சென்றது.

அந்த வயலில் பூச்சி மருந்து அடித்திருந்ததால் அந்த இடத்தில் இரை உண்ட 28 கோழிகள் இறந்தது. சேகர் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார்.






      Dinamalar
      Follow us