sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்து கூட்டம்

/

வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்து கூட்டம்

வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்து கூட்டம்

வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்து கூட்டம்


ADDED : ஏப் 14, 2025 03:44 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; சிவகங்கையில் மாவட்ட தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் முகமது இப்ராஹிம் தலைமை வகித்தார். செயலாளர் முகமது ஜகரிய்யா நாபிஈ முன்னிலை வகித்தார். பொருளாளர் சேக் முகமது வரவேற்றார். மாவட்ட அரசு டவுன் காஜி முகமது பாருக் துவக்கி வைத்தார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அமைச்சர் பெரியகருப்பன், எம்.பி., கார்த்தி, எம்.எல்.ஏ.,க்கள் தமிழரசி, மாங்குடி, நகராட்சி தலைவர் துரை ஆனந்த், இந்திய கம்யூ., பேச்சாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்து பேசினர்.

அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us