sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தவறவிட்ட பணம் ஒப்படைப்பு

/

தவறவிட்ட பணம் ஒப்படைப்பு

தவறவிட்ட பணம் ஒப்படைப்பு

தவறவிட்ட பணம் ஒப்படைப்பு


ADDED : டிச 27, 2024 04:51 AM

Google News

ADDED : டிச 27, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: இளையான்குடி சாலையூர் தனியார் வங்கி ஏ.டி.எம்மில் கடந்த மாதம் 4ம் தேதி மாலை அஜய் என்ற இளைஞர் பணம் எடுக்க சென்றுள்ளார். அவர் ஏ.டி.எம்.,மில் பணம் வராமல் இருந்ததையடுத்து வீட்டிற்கு சென்று விட்டார்.

அதே ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க இளையான்குடி மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் அகமது ஜலால் வந்த போது ஏ.டி.எம்., எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் வெளியே நீட்டி கொண்டிருப்பதை பார்த்து அதனை எடுத்து இளையான்குடி போலீசில் கொடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்க கூறினார். போலீசார் விசாரணை செய்து நேற்று அந்த இளைஞரான அஜயின் தாயார் மாரீஸ்வதியிடம் ரூ.10 ஆயிரத்தை ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us