sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வாகன ஓட்டுநர்களை கண்காணிக்க காரைக்குடியில் நவீன கேமரா

/

வாகன ஓட்டுநர்களை கண்காணிக்க காரைக்குடியில் நவீன கேமரா

வாகன ஓட்டுநர்களை கண்காணிக்க காரைக்குடியில் நவீன கேமரா

வாகன ஓட்டுநர்களை கண்காணிக்க காரைக்குடியில் நவீன கேமரா


ADDED : ஜூலை 01, 2025 02:47 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 02:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: தமிழகத்தின் பல பகுதிகளில் அதி நவீன ஏ.என்.பி.ஆர். (ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெககனைசைடு) கேமராக்கள் பொருத்தப்பட்டு அபராதம் விதிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்கள், ஹெல்மெட் அணியாதவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாதவர்கள், மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் உள்ளிட்டோரை கண்டறிய முடியும்.

எவ்வளவு வேகத்தில் சென்றாலும் துல்லியமாக வாகனத்தின் எண்களை படம்பிடிக்க முடியும். விதிமுறைகளை மீறும் வாகனங்களின் எண்களை தானாக கண்டறிந்து இ செலான் உருவாக்கி சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு குறுஞ்செய்தி செல்லும். தற்போது காரைக்குடி பெரியார் சிலை அருகில் இந்த அதிநவீன ஏ.என்.பி.ஆர். கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது.

போலீசார் கூறும்போது, முதலாவதாக காரைக்குடி பெரியார் சிலை சிக்னலில் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து முக்கிய சாலைகளில் பொருத்தப்பட உள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us