sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மதகுபட்டியில் குரங்குகள் தொல்லை

/

மதகுபட்டியில் குரங்குகள் தொல்லை

மதகுபட்டியில் குரங்குகள் தொல்லை

மதகுபட்டியில் குரங்குகள் தொல்லை


ADDED : ஜூன் 02, 2025 12:35 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மதகுபட்டியில் உணவு தேடி குடியிருப்பு பகுதியில் வரும் குரங்குகள் ரகளையில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

சிவகங்கை அருகே மதகுபட்டியில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திருகின்றன. இவை பூட்டியிருக்கும் வீடுகளில் கூட்டமாக ஓட்டை பிரித்தும் ஜன்னல் வழியாகவும் நுழைந்து சமையலறையில் உணவுப்பொருட்களை எடுப்பது, அவற்றை சிதறிவிட்டு செல்வதும் தொடர்கிறது. வீடுகளில் ஆட்கள் இருந்தாலும் பயமின்றி உள்ளே நுழைகின்றன. கூட்டமாக வருவதால் அவற்றைத் தடுக்க முடியவில்லை. விரட்டினால் கடிக்கின்றன. சில வீடுகளின் கூரையையும் சேதப்படுத்துகின்றன. வீட்டில் உள்ள செல்ல பிராணிகளை தாக்குகிறது. குரங்குகளை பிடிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us