sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மகன் திட்டியதால் தாய் தற்கொலை

/

மகன் திட்டியதால் தாய் தற்கொலை

மகன் திட்டியதால் தாய் தற்கொலை

மகன் திட்டியதால் தாய் தற்கொலை


ADDED : அக் 27, 2024 06:19 AM

Google News

ADDED : அக் 27, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடியில் திருமணம் செய்து வைக்காத தாயை மகன் திட்டியதால் தாய் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தீர்த்தக்கரையை சேர்ந்தவர் ராமலட்சுமி 65. இவரது மகன் சிவக்குமார். திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மது குடித்து விட்டு சிவக்குமார் தனது தாய், தந்தையை திட்டியுள்ளார்.

இதில் மனம் உடைந்த ராமலட்சுமி காரைக்குடியிலுள்ள மருத்துவமனைக்கு செல்வதாக கூறி இங்கு வந்து விஷம் அருந்தினார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் உயிரிழந்தார்.

ராமலட்சுமி மகள் ஜமுனா ராணி கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us