/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாற்றுத்திறனாளிக்கு மோட்டார் சைக்கிள்
/
மாற்றுத்திறனாளிக்கு மோட்டார் சைக்கிள்
ADDED : அக் 14, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மாற்றுத்திறனாளிகளுக்கு எம்.பி., தொகுதி நிதியில் இருந்து 11 பேர்களுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிளை கார்த்தி எம்.பி., வழங்கினார்.
விழாவிற்கு கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பால கிருஷ்ணன் வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.