sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சாத்தனி மயானத்திற்கு ரோடு வசதியின்றி அவதி

/

சாத்தனி மயானத்திற்கு ரோடு வசதியின்றி அவதி

சாத்தனி மயானத்திற்கு ரோடு வசதியின்றி அவதி

சாத்தனி மயானத்திற்கு ரோடு வசதியின்றி அவதி


ADDED : அக் 14, 2025 04:03 AM

Google News

ADDED : அக் 14, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: பனங்காடி அருகே சாத்தனியில் ரோடு வசதியின்றி சேரும், சகதியான ரோட்டில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்றனர்.

இக்கிராமத்தில் 150 குடும்பம் வரை வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கான மயானம் 2 கி.மீ., துாரத்தில் உள்ளது. கிராமத்தில் இருந்து மயானத்திற்கு ரோடு வசதிகள் இல்லை. இதனால் மழைக் காலத்தில் நடைபாதையில் மழை நீர் தேங்கி சகதியாக காட்சி அளிக்கின்றன. நேற்று இந்த பாதையில் இறந்தவரின் உடலை எடுத்து சென்றனர்.

எனவே சாத்தனி கிராமத்திற்கும், மயா னத்திற்கும் இடையே ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us