/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மஸ்ட்: மின்சாரம் தாக்கி பெண் பலி
/
மஸ்ட்: மின்சாரம் தாக்கி பெண் பலி
ADDED : செப் 01, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அருகே தாழையூர் கொத்தனார் பழனிவேல் மனைவி சுதா 38. இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு பக்கத்து வீட்டிற்கு சென்று, அங்கு மரத்தில் இருந்த கம்பியை பிடித்து நின்றுள்ளார்.
அப்போது மின்கசிவு ஏற்பட்டதில், மின்சாரம் தாக்கி பலியானார். ஆறாவயல் போலீசார் விசாரிக்கின்றனர்.
///