sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நாட்டு நலப் பணி திட்ட முகாம்

/

நாட்டு நலப் பணி திட்ட முகாம்

நாட்டு நலப் பணி திட்ட முகாம்

நாட்டு நலப் பணி திட்ட முகாம்


ADDED : மார் 17, 2025 07:55 AM

Google News

ADDED : மார் 17, 2025 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டைதேவகோட்டை அருகே கானத்தான்காடு பகுதியில் ஆனந்தா கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்களின் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இக்கல்லுாரியை சேர்ந்த என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கானத்தான்காடு, சடையன்காடு, வளங்காடு ஆகிய கிராமங்களில் 7 நாட்கள் இப்பணியை மேற்கொள்ள உள்ளனர். அழகப்பா பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ஜான்வசந்தகுமார், துணை முதல்வர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் தர்மராஜ் வரவேற்றார். தேவகோட்டை டி.எஸ்.பி., கவுதம் துவக்கி வைத்தார். வழக்கறிஞர் ஹரிபிரசாத், ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் முருகன், கிராம தலைவர் தன்ராஜ், பொருளாளர் சைமன் ராயப்பன் பங்கேற்றனர். பேராசிரியர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us