sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் தேர்வுத்துறை புது உத்தரவு

/

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் தேர்வுத்துறை புது உத்தரவு

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் தேர்வுத்துறை புது உத்தரவு

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் தேர்வுத்துறை புது உத்தரவு


ADDED : ஏப் 12, 2025 02:22 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை,:தமிழகத்தில் 10ம் வகுப்பு அரசு பொது தேர்வு மார்ச் 28 ல் துவங்கியது. ஏப்., 15 ல் முடிகிறது. ஏப்., 21 முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்குகிறது.

கடந்த கல்வி ஆண்டில் இத்தேர்வு நடத்தப்பட்டபோது பெரும்பாலான மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறையால், தமிழ் மீடிய மாணவர்களின் விடைத்தாள்களை ஆங்கில மீடிய ஆசிரியர்கள் திருத்தியதாக புகார் எழுந்தது. இந்தாண்டு இந்த சர்ச்சையை தவிர்க்கும் வகையில் தமிழ், ஆங்கில மீடிய மாணவர்களின் விடைத்தாள்களை சம்பந்தப்பட்ட மீடிய ஆசிரியர்களே திருத்த வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us