sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வடமாடு மஞ்சுவிரட்டு

/

வடமாடு மஞ்சுவிரட்டு

வடமாடு மஞ்சுவிரட்டு

வடமாடு மஞ்சுவிரட்டு


ADDED : ஜன 12, 2025 06:33 AM

Google News

ADDED : ஜன 12, 2025 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : கிருங்காக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பழனி ஆண்டவர் மகன்கள்ஜெகன், கோபி, அஜித் மூன்று பேரும் தற்போது ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளையும் வளர்த்து வரும் நிலையில் மறைந்த ராணுவ வீரர்களின் நினைவாக மஞ்சுவிரட்டு போட்டியை நடத்தி வருகின்றனர்.நேற்று கிருங்காகோட்டையில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 15க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us