sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கிளாமடத்தில் என்.எஸ்.எஸ்., முகாம்

/

கிளாமடத்தில் என்.எஸ்.எஸ்., முகாம்

கிளாமடத்தில் என்.எஸ்.எஸ்., முகாம்

கிளாமடத்தில் என்.எஸ்.எஸ்., முகாம்


ADDED : அக் 04, 2024 04:39 AM

Google News

ADDED : அக் 04, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெற்குப்பை: திருப்புத்துார் ஒன்றியம் கிளாமடத்தில் ஆ.தெக்கூர் எஸ்.வி.கே.மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடந்தது.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் துாய்மைப்பணி, நீர்த்தொட்டிகளை சுத்தம்செய்தல், கோயில் வளாகத்தில் துாய்மைப் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

நிறைவு நாளில் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் கே.சீனிராஜன் தலைமை வகித்து நாட்டு நலப்பணித்திட்ட பணிகள் குறித்து விளக்கினார்.

ஆ.தெக்கூர் ஊராட்சி தலைவர் திருப்பதி, நெற்குப்பை துணை தலைவர் கண்ணன், ஊ.ஒ.தொ.பள்ளி தலைமையாசிரியை அமுதவள்ளி, செயலர் டி.எஸ்.சேது, தலைமையாசிரியர் ப.சிவராஜன் வாழ்த்தினர். முகாமை என்.எஸ்.எஸ். முகாம் அலுவலர் எம்.சமயக்கருப்பன் ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us