sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் நுால் அறிமுக விழா

/

சிவகங்கையில் நுால் அறிமுக விழா

சிவகங்கையில் நுால் அறிமுக விழா

சிவகங்கையில் நுால் அறிமுக விழா


ADDED : மார் 25, 2025 05:24 AM

Google News

ADDED : மார் 25, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் நுால் அறிமுக விழா நடந்தது.

மன்னர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்சுந்தரராஜன் தலைமை வகித்தார். வித்யா முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஜெயபிரியா வரவேற்றார். ஆசிரியர் பாலமுருகன் எழுத்தாளர் முகில் எழுதிய நீ இன்றி அமையாது உலகு எனும் கட்டுரை நுாலை அறிமுகம் செய்துவைத்தார். புதுக்கவிதைகளோடு குறுந்தொகை பாடல்களை ஒருங்கிணைத்து காளிராசா பேசினார்.

எழுத்தாளர் ஈஸ்வரன்,முன்னாள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்சங்கரசுப்பிரமணியன், ஆசிரியர்கள் லோகமித்ரா, ராஜலட்சுமி பங்கேற்றனர்.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us