sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பக்தர்களுக்கு மோர் வழங்கல்

/

பக்தர்களுக்கு மோர் வழங்கல்

பக்தர்களுக்கு மோர் வழங்கல்

பக்தர்களுக்கு மோர் வழங்கல்


ADDED : ஏப் 07, 2025 06:57 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழாவை யொட்டி நேற்று தேர்பவனி நடந்தது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு புக்குளி நாட்டார்கள் சார்பில் பழரசம், குடிநீர், மோர் வழங்கப்பட்டது.

முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன் துவக்கி வைத்தார்.

காரைகுளம் முன்னாள் ஊராட்சி தலைவர் முருகேசன், நாட்டார்கள் சுப்பிரமணியன், முருகேசன், நாகேஸ்வரன், சந்திரசேகர், முத்துசாமி, பூபதி, காளீஸ்வரன், மோகபாண்டி, ராஜா, சரவணன், கவாஸ்கர், ரமேஷ், ராஜீவ், தினேஷ் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us