sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வாகனங்கள் மோதல் தகராறு வழக்கில் ஒருவர் கைது

/

வாகனங்கள் மோதல் தகராறு வழக்கில் ஒருவர் கைது

வாகனங்கள் மோதல் தகராறு வழக்கில் ஒருவர் கைது

வாகனங்கள் மோதல் தகராறு வழக்கில் ஒருவர் கைது


ADDED : பிப் 17, 2024 05:03 AM

Google News

ADDED : பிப் 17, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை அருகேயுள்ள தச்சவயல் குடியிருப்பைச் சேர்ந்த கருப்பன் மகன் சந்திரன்49, தற்போது தேவகோட்டை நகரில் அண்ணாசாலை வடக்கில் வசித்து வருகிறார்.

கடந்த நவ.18ல் ராம்நகர் அருகே உள்ள இடத்தில் வேனில் கற்கள், இரும்பு பொருட்கள் இறக்கிவிட்டு திரும்பி வந்தார். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த கிராம உதவியாளர் ராதாகிருஷ்ணன் மீது மோதி உள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக மாந்தோப்பில் வசிக்கும் கூனவயல் சேகர் 48., சந்திரனை திட்டி தாக்கியுள்ளார். கோர்ட்டில் மனு செய்ததை தொடர்ந்து கோர்ட் உத்தரவுப்படி ஜன.23ம் தேதி சேகர், ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி நேற்று சேகரை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us