sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டூவீலர் மீது பஸ் மோதல்; ஒருவர் பலி

/

டூவீலர் மீது பஸ் மோதல்; ஒருவர் பலி

டூவீலர் மீது பஸ் மோதல்; ஒருவர் பலி

டூவீலர் மீது பஸ் மோதல்; ஒருவர் பலி


ADDED : ஜன 30, 2024 11:48 PM

Google News

ADDED : ஜன 30, 2024 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தியில் முன்னால் சென்ற டூவீலர் மீது அரசு டவுன் பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

மாரநாடு கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் 45, இவர் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) உறவினர் தர்மர் 60, என்பவருடன் திருப்பாச்சேத்தி வழியாக மானாமதுரை சென்றார். கட்டனுார் விலக்கில் மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வாகுடி சென்ற அரசு டவுன் பஸ் பின்னால் வந்து மோதியதில் டூவீலரில் இருந்து இருவரும் தவறி கீழே விழுந்ததில் காயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே தர்மர் உயிரிழந்தார். காயமடைந்த அறிவழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருப்பாச்சேத்தி போலீசார் பஸ் டிரைவர் மணிகண்டனிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us