ADDED : ஜூன் 12, 2025 10:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை; பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் பழனி 50, நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் ரோட்டில் மாவிடுதிக்கோட்டை அருகே நடந்து சென்றார்.
அந்த வழியாக வந்த டூவீலர் மோதியதில் பழனி சிகிச்சைக்காக சிவகங்கை செல்லும் வழியில் இறந்தார்.