sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பஸ் மோதி ஒருவர் பலி

/

பஸ் மோதி ஒருவர் பலி

பஸ் மோதி ஒருவர் பலி

பஸ் மோதி ஒருவர் பலி


ADDED : செப் 25, 2025 05:08 AM

Google News

ADDED : செப் 25, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : எஸ்.புதுார் அருகே பிரான்பட்டியை சேர்ந்தவர் புல்லான் மகன் நாச்சான் 42, இவர் செப். 13 ல் டூவீலரில் துவரங்குறிச்சி சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

புழுதிபட்டி அருகே மதுரையில் இருந்து திருச்சி சென்ற அரசுப் பேருந்து மோதியதில் படுகாயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நாச்சான் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். புழுதிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us