sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆன்லைனில் ரூ.63 ஆயிரம் மோசடி

/

ஆன்லைனில் ரூ.63 ஆயிரம் மோசடி

ஆன்லைனில் ரூ.63 ஆயிரம் மோசடி

ஆன்லைனில் ரூ.63 ஆயிரம் மோசடி


ADDED : பிப் 01, 2024 04:19 AM

Google News

ADDED : பிப் 01, 2024 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : மானாமதுரையை சேர்ந்தவர் ஏழுமலை 45. இவரது அலைபேசியில் அடையாளம் தெரியாத ஒருவர் லோன் தருவதாககூறியுள்ளார். அவர் பேச்சை நம்பி ஏழுமலையும் பேசியுள்ளார்.

ஏழுமலையிடம் ரூ.4 லட்சம் லோன் தருவதாகக் கூறிய அவர் லோன் அனுமதி, டாக்குமென்ட் செலவு, ஜி.எஸ்.டி., உள்ளிட்டவைக்கு முன்தவணையாக பணம் அனுப்புமாறு கூறியுள்ளார்.

ஏழுமலை அவர் கூறிய எண்ணுக்கு 6 தவணைகளாக ரூ. 63 ஆயிரத்து 502 அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர் மேலும் பணம் அனுப்புமாறு ஏழுமலையிடம் கூறியுள்ளார்.

சந்தேகமடைந்த ஏழுமலை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us