sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 அரியக்குடி கோயிலில் டிச. 30ல் சொர்க்கவாசல் திறப்பு

/

 அரியக்குடி கோயிலில் டிச. 30ல் சொர்க்கவாசல் திறப்பு

 அரியக்குடி கோயிலில் டிச. 30ல் சொர்க்கவாசல் திறப்பு

 அரியக்குடி கோயிலில் டிச. 30ல் சொர்க்கவாசல் திறப்பு


ADDED : டிச 28, 2025 05:31 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் டிச. 30ல் நடை பெறுகிறது.

அன்று காலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனத்தை தொடர்ந்து, நித்தியபடி பூஜை முடிந்து, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 6:00மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளு வார்.

காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

முன்னதாக டிச.29 மாலை 6:00 மணிக்கு பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி யளிப்பார்.

விழா ஏற்பாடுகளை, சிவகங்கை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, பரம்பரை அறங்காவலர் மீனாட்சி, செயல் அலுவலர் ராமநாதன் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us