sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அலைபேசி டவர் அமைக்க எதிர்ப்பு

/

அலைபேசி டவர் அமைக்க எதிர்ப்பு

அலைபேசி டவர் அமைக்க எதிர்ப்பு

அலைபேசி டவர் அமைக்க எதிர்ப்பு


ADDED : மார் 29, 2025 06:18 AM

Google News

ADDED : மார் 29, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: சாக்கோட்டை அருகே உள்ள சித்தி வயலில் பி.எஸ்.என்.எல்., அலைபேசி டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பிரம்பவயல் ஊராட்சி சித்திவயலில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள அரசு நிலத்தில் நுாலகம் அமைத்து தர வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அவ்விடத்தில் தற்போது பி.எஸ்.என்.எல்., அலைபேசி டவர் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியானது.

காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டு தாசில்தார் ராஜாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ரேஷன் கார்டு, ஆதார் அட்டையை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us