sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோடை காலம் தொடக்கம் விற்பனைக்கு வந்த பதனீர்

/

கோடை காலம் தொடக்கம் விற்பனைக்கு வந்த பதனீர்

கோடை காலம் தொடக்கம் விற்பனைக்கு வந்த பதனீர்

கோடை காலம் தொடக்கம் விற்பனைக்கு வந்த பதனீர்


ADDED : மார் 05, 2024 05:43 AM

Google News

ADDED : மார் 05, 2024 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : கோடை வெயிலின் தாக்கம் முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து பதனீர் விற்பனையும் களை கட்டியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரலில் தொடங்கி ஜூன் வரை வெயிலின் தாக்கம் இருக்கும். கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்கள் இளநீர், பழச்சாறு, குளிர்பானங்கள், சர்பத் உள்ளிட்டவைகளை அருந்துவது வழக்கம்.

மார்ச்சில் தொடங்கி மூன்று மாத காலத்திற்கு பதனீர் விற்பனை செய்யப்படுவது வழக்கம், திருப்புவனம் வட்டாரத்தில் பனை மரங்கள் அதிகம் இல்லாத நிலையில் வெளியூர்களில் இருந்து பதனீர் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

ஒரு லிட்டர் கடந்தாண்டு 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. பதனீர் போதிய அளவு கிடைக்கவில்லை என்பதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us