sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

/

மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

மாணவர்களுக்கு ஓவியப் போட்டி


ADDED : மே 14, 2025 05:00 AM

Google News

ADDED : மே 14, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே ந.வயிரவன்பட்டியில் உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு மே 18 ல் நடைபெறும் ஓவியப்போட்டியில் பங்கேற்க பள்ளி,கல்லூரி மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகமும், பொன்னமராவதி ஸ்கெட்சர் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் இணைந்து இப்போட்டியை நடத்துகின்றனர். இந்திய அருங்காட்சியகங்கள், செட்டிநாடு பாரம்பரிய கட்டடங்கள், தமிழக சுற்றுலா தலம் இவற்றில் ஏதாவது ஒரு தலைப்பில் ஓவியம் வரையலாம். போட்டிகள் 6வயது முதல் 12 வயதுவரை மற்றும் 12 வயது முதல் 18 வயது வரை ஆகிய இரு பிரிவுகளில் நடைபெறும். ந.வைரவன்பட்டி செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் மே 18 காலை 10:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடைபெறும்.

முன் பதிவிற்கு 85240 94345ல் தொடர்பு கொள்ளலாம்.தேர்வானவர்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலரால் சான்றிதழ் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us