sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடி மாநகராட்சியிடம் ஊராட்சிகள் ஒப்படைப்பு

/

காரைக்குடி மாநகராட்சியிடம் ஊராட்சிகள் ஒப்படைப்பு

காரைக்குடி மாநகராட்சியிடம் ஊராட்சிகள் ஒப்படைப்பு

காரைக்குடி மாநகராட்சியிடம் ஊராட்சிகள் ஒப்படைப்பு

1


ADDED : ஜன 28, 2025 05:28 AM

Google News

ADDED : ஜன 28, 2025 05:28 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் கோவிலுார் தளக்காவூர் அரியக்குடி உள்ளிட்ட ஊராட்சிகள் காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஊராட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இந்த 5 ஊராட்சிகளை மாநகராட்சியிடம் ஒப்படைப்பதற்கான பணி நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரம்

மற்றும் மகாலிங்கம் ஆகியோர் காரைக்குடி மாநகராட்சி ஆணையாளர் சித்ராவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தனர். இந்நிகழ்வில், மேயர் முத்துத்துரை, உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us