ADDED : ஜன 05, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கை சாய்பால மந்திர் மற்றும் பாலமுருகன் நர்சரி, தொடக்க பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.
பள்ளி நிர்வாகி குமார் வரவேற்றார். செம்மன் யோகா நலவாழ்வு உரிமையாளர் சேது சிறப்பு வகித்தார். தலைமை ஆசிரியை ஆர்த்தி நன்றி கூறினார்.

