sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பள்ளத்தில் பயணியர் கூடம்

/

பள்ளத்தில் பயணியர் கூடம்

பள்ளத்தில் பயணியர் கூடம்

பள்ளத்தில் பயணியர் கூடம்


ADDED : ஜூலை 12, 2025 04:07 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 04:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம் காரையூரில் பள்ளத்தில் உள்ள பயணியர் கூடத்தை அகற்றி புதிய பயணியர் நிழற்கூடம் அமைக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.

திருப்புத்துாரிலிருந்து சிங்கம்புணரி செல்லும் ரோட்டில் உள்ளது காரையூர் கிராமம். இங்கு பஸ் நிற்கும் இடத்தில் பயணியர் நிழற்கூடம் இருந்தது.

தற்போது தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டதால் இந்த ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு, உயர்த்தியும் புதுப்பிக்கப்பட்டது. இதனால் பழைய பயணியர் கூடம் பள்ளத்தில் சென்று விட்டது.

முதியவர்கள் உள்ளிட்ட பயணியர் அதனுள் இறங்கி செல்ல முடியாமல் பயணியர் கூடத்தை பயன்படுத்துவதில்லை. இதனால் அதை அகற்றி விட்டு, புதிய பயணியர் கூடத்தை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.






      Dinamalar
      Follow us